கனமழையால் நிரம்பி வழியும் சரபங்கா நதி தடுப்பணை.. பாலம் அமைத்துத் தருமாறு கோரிக்கை..! Aug 31, 2024 300 சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவூர் கிராமத்திலுள்ள சரபங்கா தடுப்பணையையொட்டி பாலம் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ச...